நடிகை ஸ்ருத்திகா. நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தி என்பதால் தன்னுடைய 13-வது வயதிலேயே சினிமா வாய்ப்புகளை பெற்றார். ஆனால், என் மகளுக்கு சின்ன வயது. ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு அவளுக்கு மெச்சூரிட்டி இல்லை என்று அவரது பெற்றோர் மகளை நடிக்க அனுப்ப மறுத்து விட்டனர். அதனை தொடர்ந்து தனது 14-வது வயதில் நடிகர் சூர்யாவின் ஸ்ரீ படத்தில் ஹீரோயினாக நடித்தார். முதல் படம் 14 வயதில் இருந்தாலும் அந்த திரைப்படத்தில் அவ்வாறு தெரியாது.தொடர்ந்து, ஆல்பம் என்ற படத்தில் நடித்த அவருக்கு […]
ஈஸ்வருடன் காரில் மஹாலக்ஷ்மி செய்த வேலை !! கடுப்பான மனைவி ஜெயஸ்ரீ !!
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ், கல்யாணம் முதல் காதல் வரை, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த ஈஸ்வர் ரகுநாதன்.இவர் பல சீரியல்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி ஜெயஸ்ரீ. வடபழனி காவல் நிலையத்தில் ஜெயஸ்ரீ கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது. எனது கணவர் கடந்த சில நாட்களாகவே என்னை தாக்கி துன்புறுத்துகிறார். மேலும் என்னையும் எனது மகளையும் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு மிரட்டுகிறார். மறுத்தால் சித் ரவதை செய்கிறார். இதற்கு எனது […]
பெண் மருத்துவர் வழக்கு !! குற்றவாளிகள் 4 பேரும் என்கவுண்ட்டர் !! சிசிடிவி காட்சி !!
தெலங்கானா மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்னர் 26 வயதான பிரியங்கா ரெட்டி என்ற கால்நடை மருத்துவர், லாரி ஓட்டுனர் மற்றும் கிளீனர் என 4 பேரால் எரிக்கப்பட்டார்.இது நாடு முழுவதும் அதிர்ச்சியலலைகளை ஏற்படுத்தியது. இந்த குற்றவாளிகளுக்கு உச்சக்கட்ட தண்டனை கொடுக்க வேண்டும் என்று மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியானவுடன், பிரியங்கா ரெட்டியை இணையவாசிகள் சமூகவலைத்தளங்களில் தேட ஆரம்பித்துள்ளனர். அந்த பெண் யார்? என்பது குறித்தும், அவரது புகைப்படங்கள் குறித்தும் பல்வேறு வகைகளில் தேடப்பட்டிருந்தன.இந்தநிலையில் யாரும் […]
அடேங்கப்பா கார்த்தியுடன் நடித்த நடிகையா இது !! செம்ம கிளாமர் போஸுடன் ரீஎன்ட்ரி !! புகைப்படங்கள் உள்ளே !!
தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகர்கள் தாக்குப்பிடித்து இருப்பது போல் நடிகைகள் தாக்குப்பிடிப்பதில்லை.பல நடிகைகள் ஒன்று இரண்டு படங்களோடு ஆளே அடையாளம் தெரியாமல் காணாமல் போவார்கள். 2013 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான திரைப்படம் அலெக்ஸ் பாண்டியன். இப்படத்தில் கார்த்தியுடன் மூன்று நடிகைகள் நடித்திருப்பர். அதில் முக்கிய நடிகையாக நடித்திருப்பவர் நடிகை ஷானு. இவர் அதற்குமுன் ரேணி குண்டா படத்தில் நடித்து மிகவும் புகழடைந்தார். ரேணி குண்டாவிற்கு பிறகு விமல் நடித்த எத்தன் படத்தில் […]
நித்தியானந்தாவிற்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது ?? தனி நாடு பாஸ்போர்ட் என அதிரடி அறிவிப்பு !!
இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய நித்தியானந்தா தற்போது, தான் வாங்கியிருக்கும் புதிய தீவிற்கு கைலாசம் என்று பெயர் வைத்துள்ளார்.பெங்களூருவை சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா என்பவர் கடந்த 2013-ஆம் ஆண்டு தனது மூன்று மகள்களையும் பெங்களூரில் நித்யானந்தா நடத்தும் கல்வி நிறுவனத்தில் சேர்த்துள்ளார். ஆனால் அவர்கள் பெங்களூரில் இருந்து அஹமதாபாத்திலுள்ள நித்தியானந்தாவின் நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஷர்மா, தனது மகளை பார்க்க அஹமதாபாத்திற்கு சென்ற போது, அங்கு மகள்களை பார்க்க அவருக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இதன் […]